பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321 நாம் அறிந்த கி.வா.ஜ.

வைத்திருக்கும் கடிதத்தை அவனிடம் கொடுக்க விரும்பு கிறேன். - .

இங்ஙனம் அன்பன் வே. சாமிநாதன். (அக்கடிதத்தோடு இவருக்கு எழுதி வைத்திருந்த கடிதம்)

டெ, . சென்னை சிவமயம் 25 - ፲0 - 29

பெற்றோர்கள் சொல்கிறபடி தீபாவளிக்கு இருந்து விட்டே வரலாம். தேக ஸ்திதியை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்க. இதனுடன் மணியார்டரில் அனுப்பி ஆயிருக்கும் ரூபாய் பத்தையும் தீபாவளிக்காக உபயோகித்துக் கொள்க. தக்கயாகப் பரணி” அகராதி நடந்து வருகிறது. ச'கர வர்க்கம் பூர்த்தியாகிறது. புறப்பட்டு வரும் காலத்தை முன்னதாகத் தெரிவிக்க. -

.. இங்ஙனம் அன்பன் . . . . வே. சாமிநாதன்.

இவர் வெளியூர்களுக்கு எல்லாம் போய்விட்டு, தீபாவளியையொட்டித் தம் ஊருக்குத் திரும்பினார். தமக்கு வந்திருந்த க டி த ங் க ைள ப் பார்த்தார். தீபாவளியையொட்டித் தம் ஊருக்குத் திரும்பினார். தமக்கு வந்திருந்த கடித ங் களைப் பார்த்தார். தீபாவளிக்குப் பிறகு ஐயரவர்களுக்கு 2 - 11 - 29-இல் இவர் ஒரு கடிதம் எழுதினார். . . . . . . . . . - . கூ மோகனூர், - முருகன் துணை 2 - 11 - 29 திருவடிக் கமலங்களில் அடியேன் ஜகந்நாதன் அனேக

சாஷ்டாங்க நமஸ்காரம்.