இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொருள் 108 பரா அரைப் புன்னே படுகடல்தண் சேர்ப்ப! ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ நல்ல மரூஉச்செய்து யார் மாட்டும் தங்கும் மனத்தார் விராஅஅய்ச் செய்யாமை கன்று. 246 உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரப் புணருமாம் இன்பம்;-புணரின் தெரியத் தெரியும் தெரிவிலா த்ாரைப் பிரியப் பிரியுமாம் நோய். 247 கன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னே நிலைகலக்கிக் கீழிடு வானும்,-நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான். 248 கரும வரிசையால் கல்லாதார் பின்னும் பெருமை உடையாரும் சேறல்-அருமரபின் ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப! பேதைமை அன்ற தறிவு. 249 கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா-ஒரு நிலையே முட்டின்றி மூன்றும் முடியுமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம். 250