பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 112 கற்றறிந்த காவினர் சொல்லார்தம் சோர்வஞ்சி; மற்றையர் ஆவார் பகர்வர்; பனையின்மேல் வற்றிய ஓலே கலகலக்கும்; எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லே ஒலி. . 256 பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்ருல் நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்; குன்றின்மேல் கொட்டும் தறிபோல் தலைதகர்ந்து சென்றிசையா வாகும் செவிக்கு. 257 பாலால் கழி இப் பலநாள் உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று; கோலால் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா நோலா உடம்பிற் கறிவு. 258 பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லா(து) இழிந்தவை காமுறு உம் ஈப்போல்-இழிந்தவை தாம்கலந்த நெஞ்சினர்க் கென்னகும் தக்கார் - - - (வாய்த் தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு. 259 கற்ருர் உரைக்கும் கசடறு நுண்கேள்வி பற்ருது தன்னெஞ் சுதைத்தலான்-மற்றுமோர் தன்போல் ஒருவன் முகம்நோக்கித் தானுமோர் புன்கோட்டிகொள்ளுமாம் கீழ். 260