பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 88 ஆற்றும் துணையும் அறிவினே உள்ளடக்கி ஊக்கம் உரையார் உணர்வுடையார்;-ஊக்கம் உறுப்பில்ை ஆராயும் ஒண்ம்ை உடையார் குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு. 196. சிதலே தினப்பட்ட ஆல மரத்தை மதலேயாய் மற்றதன் வீழ்ஊன்றி யாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். 19 ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும் மானம் தலைவருவ செய்பவோ - யானே வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர்நோன்தாள் அரிமா மதுகை யவர். - - 198 தீங்கரும் பீன்ற திரள்கால் உளேயலரி தேங்கமழ் நாற்றம் இழந்தா ஆங்(கு)-ஒங்கும் உயர்குடி யுள்பிறப்பின் என்னும் பெயர்பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை. 199 பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும் கருணிச்சோ ருர்வர் கயவர்;-கருனேயைப் பேரும் அறியார்:'நனிவிரும்பு தாளாண்மை - நீரும் அமிழ்தாய் விடும். 200