பக்கம்:நாவுக்கரசர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நாவுக்கரசர்

தெரித்த கணையால் திரிபுர மூன்றும்

செந்தீயின் மூழ்க எரித்த இறைவன் இமையவர்

கோமான் இணையடிகள் தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் சிரித்த முகங்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே (7) என்பது ஏழாவது தமிழ் மணங் கமழும் நறுமலர்.

பின்னர் நாவுக்கரசர் பெருமான் சம்பந்தரைச் சந் திக்கும் நோக்கத்துடன் காழிப்பதியை நோக்கிப் புறப்படு கின்றார். இதனை அடுத்துவரும் இயலில் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/111&oldid=634100" இலிருந்து மீள்விக்கப்பட்டது