இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xvi
21. வையத்தின் வாழ்வாங்கு மனையறத்தில்
இன்பமுற வாழ்ந்து மக்கள் செய்யத்தகும் அறங்கள் விருந்தோம்பல்
முதலாகச் செய்யும் சீரான் தெய்வத் திருத்தலங்கள் பலவணங்கி
அருளாளர் செய்யும் வாய்மை உய்வைத் தரவுரைந்தான் மனை மக்கள்
சுற்றமுடன் உவந்து வாழி!
22. வாழிசுப்பு ரெட்டியார் மனைமக்கள் சுற்றமுடன்
வாழிதமிழ் வளர்த்து வாழியரோ-ஏழிசைநேர் நல்லதமிழ் நுகர்ந்து நாடு வளம்பெறவே செல்வமுடன் வாழி சிறந்து.
142, கனக சபை நகர் சிதம்பரம் - 608 001 க. வெள்ளைவாரணன்
3.6.3 386