பக்கம்:நிதர்சனங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

மாரியப்பன் புறப்பட ஆயத் தப்பட்ட வாகன, முண்டா ைசக் கட்டுக்கொள் ள லான ன் .

‘வ ரட் டுங்களா ?”

“கொஞ்சம் நில்லப்பா மாரியப் பா!’

ஆச்சியைக் கலவரம் சூழ நோக்கினான் மாரியப் பன். வேர்வை தான் கொ ட்டி யதா ?

  • மாரியப் பா. மூணு வரு சத்துக்கு முந்தி விகா உாரத் தோது க்காக எங்க வீட்டுக்காரச் செட் டியார் கிட்டே கடன் கேட்டுக் கெஞ்சி வாங்கிக்கினு போனே. நாளை புதன் கிழமை அந்தப் புரோ நோட்டு காலாவதி ஆகு துன் னு நேத்து உன் கிட்டே வந்து செல் வச்சுக் கொடுன் னு செட் டியார் கேட்ட துக்கு, அதெல்லாம் முடியாது. முடிஞ்சாக் கோர்ட் டிலே போட்டு தாவா பண்ணிக்கிடுங்க ண்னு எடுத் தெறிஞ்சி நிட்டுரம் பேசிட்டியா மே? தர்ம நியா யம்னு ஒண்னு இல்லையாப்பா?’ என்று வேதனை தாளாமல் கேட்டாள் வள்ளியம்மை .

மாரியப்பன் அசட்டுச் சிரிப்பை வெளியிட்டான். “ஆச்சி, தர்ம நாயம்னு ஒரு சங்கதி எப்படிங்க இல்லாமல் இருக்க ஏலும்? நேத்து அந்திக்கு நேரம் கெட்ட நேரத்திலே வந்து காட்டமாப் பேசினாங்க, வட்டியும் முதலும் கைக்கு மெய்யா வந்திடணும்னு: சட்டம் படிச்சாங்க. இல்லாட்டி பிராது பண்ணிப் உ; டுவேன் னு பயக் காட்டினாங்க. ஒட்டுக்கு ரெட்டி காய் எழுதிக் கொடுத்த நோட்டைக் கோர்ட் மேலே போட்டுப்பு டறதா அழிச்சாட்டியம் பண்ணினதும், எனக்கும் கோபம் மூண்டி ரிச்சுங்க. தான் கை நீட்டி வாங்கின கடன் இரு நூாத்து அம்பதுதானுங்க, இந்த அசலையும் அது க்கு உண்டான வட்டியையும் எப்பப் யும் நாளைக்குப் புதன் உச்சிக்கு வந்து கட்டிப்புட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/135&oldid=680932" இலிருந்து மீள்விக்கப்பட்டது