பக்கம்:நிதர்சனங்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வுலகத்தைப்பற்றிய உண்மை ஒன்று உண்டு. இதுமுற்றிலும் இனிமையே நிறைந்ததுமன்று, முற்றிலும் கயமை நிறைந்ததுமன்று. நலம் கேடு ஆகிய இரண்டும் இவ்வுலகில் உள. இவ்வுலகை ஆழ்ந்து ஆராயுமிடத்து இதைப்பற்றிய மற்றோர் உண்மை தமக்குப் புலப்படும். இவ்வுலகினின்று மனிதனுக்கு உண்டாகும் துன்பங்க்ளுக்குக் காரணம் இவ்வுலகத் தின்கண் இல்லை. மனிதன் அடைகின்ற துன்பத்துக்கு மனிதன் தானே பொறுப் பாளியாகின்றான்.

-சுவாமி விவேகானந்தர்

. F

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/215&oldid=681032" இலிருந்து மீள்விக்கப்பட்டது