உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

நிதிநிலை அறிக்கை மீது

உரை : 26

நாள் : 14.03.1997

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 1997-98ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இந்த அவையின் முன் வைக்கப்பட்டு, 52 உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள் உட்பட திராவிட முன்னேற்றக்

உரையாற்றியிருக்கின்றார்கள்

கழகத்தின் சார்பில் 20 பேர் 4 மணி நேரம் 41 நிமிடங்களும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் 13 பேர் 4 மணி நேரம் 57 நிமிடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 5 பேர் ஒரு மணி நேரம் 27 நிமிடங்களும், இந்திய தேசீய லீக் சார்பில் 3 பேர் 50 நிமிடங்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்சார்பில் 2 பேர் 44 நிமிடங்களும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2 பேர்...

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மன்னிக்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 1 மணி நேரம், 44 நிமிடங்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2 பேர் ஒரு மணி நேரம் 44 நிமிடங்களும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2 பேர் 48 நிமிடங்களும், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ஒருவர், 14 நிமிடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) சார்பில் ஒருவர் 6 நிமிடங்களும், ஜனதா நிமிடங்களும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஒருவர் 10 நிமிடங்களும், தேவேந்திர சங்கத்தின் சார்பில் ஒருவர் 16 நிமிடங்களும், சுயேச்சை ஒருவர் 20 நிமிடங்களும், நியமன உறுப்பினர் ஒருவர் 13 நிமிடங்களும், மொத்தம் 16 மணி நேரம், 12 நிமிடங்கள் இந்த விவாதத்திலே

தளம் சார்பில் ஒருவர்

17