பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் க. சுப்புரெட்டியார் இளமை நினைவுகள் இனி கினைந் திரக்க மாகின்று திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையென லறியா மாயமி லாயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்கணிப் படிகோ டேறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண் டுன்றி கடுக்குற்று இரும்இடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரே மாகிய எமக்கே’ - தொடித்தலை விழுத்தண்டினார் புறம் - 243.