பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 நினைவு அலைகள்

அய்ந்தரை மணிவரை, அங்குள்ள பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினேன்.

பொதுக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்ட செய்தியைச்

சொன்னேன்.

செய்தியைக் கேட்டு காந்தம்மா மகிழ்ச்சி அடைந்தார். குடும்பத்திலுள்ள எல்லோருக்கும் குதுகலம். ‘அப்பா இயக்கக வளாகத்தில் உள்ள பங்களாவிற்கு மாறவேண்டுமா?’ என்று மகன் திருவள்ளுவன் கவலையோடு கேட்டான்.

இங்கேயே இருக்கலாமென்று கூறக் கேட்டுக் கூத்தாடினான்.

இரண்டாம் பாகம் முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/478&oldid=623414" இலிருந்து மீள்விக்கப்பட்டது