இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீலம் ஆகிய மூன்று நிறங்களும் அழகாக விளங்கின. தலையின் உச்சியிலே பட்டுப்போலச் சின்னக் கொண்டேயிருந்தது.
நிலாப்பாட்டி குருவியை அன்போடு கையிலெடுத்தாள். குருவியின் காலொன்று ஒடிந்திருந்தது. அதன் தொடையிலே காயம்பட்டு அதிலிருந்து ரத்தம் வடிந்தது.
5