பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொணர்ந்து அவை இலக்கியமாவதற்கு திருவருள் புரிந்த தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்து வளர்தலம் ஓங்கும் கந்தவேளை - சண்முகத்துய்ய மணி. உண்முகச் சைவமணி, சண்முகத் தெய்வமணியை - வாழ்த்தி வணங்குகிறேன். இந்நூல் நன்முறையில் வெளிவருவதற்குத் துணையாக இருந்த திருவருளையும் சிந்திக்கின்றேன். புல்லும் பசுவிற்காம், பூண்டும் மருந்திற்காம்; கல்லும் திருக்கோயில் கட்டுதற்காம்; ஏழை - எளியேன் எதற்காவேன்? செந்திநகர் வாழும் வடிவேல வா -கவிமணி சென்னை-40 ந. சுப்புரெட்டியார் வைகுண்ட ஏகாதசி 2 மலரும் மாலையும் - முருகன் புக்ழ் மாலை xi