பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 திரு. K.VAடM. இராமநாதன் செட்டியார் குலங்கேடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக் குலவரையின் மடப்பாவை இடப்பா லானை மலங்கெடுத்து மடதீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச் சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னும் தத்துவத்தின் வழிநின்ற தாழ்ந்தோர்க்கெல்லாம் நலங்கெடுக்கும் நம்பியை நள்ளாற் றானை நாண்டியேன் நின்ைக்கப்பெற் றுய்ந்த வாறே என்று நள்ள்ாற்றுச் செந்தமிழ்மாலையின் ஆறாவது திருப்பாடலுடன் இந்தப் பெருமகனாரிடம் அடியேன் கொண்ட தொடர்பு நீங்காத நினைவுகளாகத் தொடங்குகின்றது. இவர் உள்ளம் கனிந்த சிவநேசச் ! அப்பர் தேவாரம் நள்ளாற்றுப் பதிகம் 620.6