பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=

22 நீத்தார் வழிபாடு

பேரும் பெரிய இலங்கை வேந்தன் Pērum periya ilanggai vē ndhan

பெரிய முடிபத்து இறுத்தாய் நீயே periya mudipaththu irruththaay пеey ё ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே Urum puramūndrum atta ay neey è

ஒண் தாமரையானும் மாலும் கூடித் ΟΙΠΙΠ thamaraiyaanum maalum küdith தேரும் அடி என்மேல் வைத்தாய் நீயே Thērum adi enmēl vaiththaay neeye

திருவையாறு அகலாத செம் பொற் சோதி. thiruvaiyaarru a galaadha sem borr Sõdhi.

ஒருவரும் அறிந்து கொள்ள முடியாத இடத்தில் இருப்பவன் நீயே; ஆகாயத்தில் தேரில் செல்லக் கூடியவன் நீயே; புகழ் பொருந்தியபெரிய இலங்கைக்கு அரசன் இராவணன், அவன் தலைகள் பத்தையும் நெரித்தவனும் நீயே, நகரும்படியான மூன்று ஊர்களையும் அழித்தவன் நீயே; ஒளி பொருந்திய தாமரையில் இருக்கும் பிரமனும் திருமாலும் கூடித் தேடிய திருவடியை என் தலைமேல் வைத்தவனும் நீயே; திருவையாற்றில் நீங்காமல் இருக்கும் செம்பொன் போன்ற ஒளிபொருந்திய கடவுளே!

You are in the place not perceived by even one. You are capable of driving the chariot in the Heavens. You crushed the ten big heads of (Raavanna) the famous King of Lanka. You destroyed the three moving fortresses. Brahma seated on the bright lotus and Vishnu cannot perceive Your Feet; and You were pleased to place them on my head, Oh Golden Light that does not leave Thiruvaiyaarrus

(14)

உலகில் காணும் எல்லாப் பொருள்களும் அழிந்து போகக்கூடி யவை. சில நீண்ட நாள் இருக்கலாம்: சில பல நூற்ருண்டு கள் இருக்கக்கூடும். ஆல்ை மக்கட் பிறவியோ சிறந்த பிற வி எனினும், சில ஆண்டுகள்தான் நாம் வாழ்ந்து இருக்க முடியும். வாழும் சில ஆண்டுகளில் நல்லதைச் செய்வோம்; நல்லது அல்லாதவற்றைச் செய்யாது இருப்போம். நல்லவர்களோடு உறவு கொள்வோம். நல்லவர் அல்லாதவர்களே நல்லவர்களாக ஆக்க முயல்வோம். இதுவே நல்ல நெறி; நன்மையை அடைவிக்கும் நெறியும் ஆகும்.