பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதருங் கலியால் நெகிழ்ந்ததென் நெஞ்சம் நினையே நினைந்து நினைந்துளம் கெஞ்சும் பாதருங் காவியப் பாவையே நீயே பரிவுடன் கடைக்கண் பார்த்தருள் வாயே - தமிழே புறத்தெழில் காணலும் சிலிர்த்ததென் உளமே அகத்தெழில் காணவும் துடித்ததென் மனமே புறப்படும் இன்பம் தொகைதொகை யாகப் புதுச்சுவை காண்பேன் துயரங்கள் ஏகத் - தமிழே. (கலி-துயரம், கலித் தொகை.) 4 - கெஞ்சிற் பூத்தவை