பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரமுடன் பவழமெலாம் வாரி வாரி அளிப்பதனால் பயன்பெறுவோர் வாரி என்றார்; வாரெனுஞ்சொல் நீட்சிஎனும் பொருளைக் கொண்ட வாய்மையினால் நீண்டவுனை வாரி என்று பேரெழுதி வைத்தனரோ? யாரே கண்டார்! பேருலகில் அமைதியினைக் காணா தென்றும் நேரமெலாம் சலசலவென் றொலிப்ப தாலே நினைச்சலதி எனவுரைத்து மகிழ்ந்தார் போலும்! (27—11—1980) கவியரசர் முடியரசன் 0 45