பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

சந்ததியில்லை. அவள் மூத்துரர் அரண்மனையில் இருக் கிருள். *

மூன்ரும் மனைவியின் பெயர் பொன்னத்தாள். அவளுக் குச் சந்ததியில்லை.

நாலாம் மனைவியின் பெயர் ஆனந்திபாய். அவளுக்கு ஒரு பெண் குழந்தை யுண்டு.

ஐந்தாம் மனைவியின் பெயர் மீனட்சி யாத்தாள். அவள் அந்நிய ஜாதி. அவளுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. அவள் இப்பொழுது கவுண்டன் கோட்டை அரண்மனை யிலிருக்கிருள்.

எனக்கு சிவகங்கை ஜமீன் உயில் சாசனம் செய்து கொடுத்த முதல் மனைவி வேலு நாச்சி இறந்து ஒரு வருஷம் ஆகிறது. அவளுக்குச் சந்ததியில்லை.

என்னுடைய வாரிசுகளைக் கம்பெனியார்களாவது எனக்கு விரோதிகளாவது, யாதோர் இமிசையும் செய்யாமல் இருக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். முருகன் துணையாக வும் ஆகாச வாணி பூமாதேவி சாட்சியாகவும் நான் கழுத் தில் கயிறு போட்டுக் கொள்கிறேன்.

மேலே சொன்னபடி, நீங்கள் கத்தியைப் போட்டுச் சத்தியம் செய்து கொடுத்ததை நான் நேரில் பார்த்துக் கொண்டேன்.

இப்படிக்கு, - (ஒப்பம்) பெரிய மருது சேர்வை