பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே மருத்துவ மனையா? வருத்தும் மனையா? O பிணியிடை உழலும் மசந்தர் பேணுதல் இல்லோர் நோய்கள் தணிவுற அரசின் சார்பில் தருகொடை மிகுதி யாகும்; பணியினில் திறமை மிக்க 1. பண்டுவர் பலரும் உண்டு: மணிமணி மருந்தும் உண்டு மற்றும் நல் லமுதும் உண்டு. மருத்துவ மனைகள் யாவும் வறியராய் வருவோர் தம்மை வருத்துவோர் மனைக ளாகி வருவது கானு கின்றேன் வருத்தமே மிகுதி யாக வாடிடும் மனத்த னானேன் திருத்தவோர் மருந்தா இல்லை? தெரியினுந் தீர வில்லை! I H மருத்து வரி 52