பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

التي 6T O 3. o - நெஞ்சு பொறுக்கவில்லையே நாட்டுப் பற்று? (ും

ら உழைப்பதே யின்றி நாடு வாழ்கவென் றுரத்துச் சொன்னால் தழைத்திடும் என்று நீவீர் எண்ணுதல் தவறே யாகும்; இழைத்திடுஞ் செயலொவ் வொன்றும் ஈன்றதாய் நாட்டைச் சாரும்; உழைத்திட முயல்வோ மென்ற உணர்வுதான் நாட்டுப் பற்றாம் உரிமையைக் கற்றுக் கொண்டீர் கடமையை உதறி விட்டீர் ஒருநிலை தாழ்ந்தும் மற்ற ஒருநிலை உயர்ந்தும் நின்றால் வருபயன் ஒன்று மில்லை வளர்ச்சியும் வற்றிப் போகும். இருநிலை சமமாய் நின்றால் நாட்டினில் ஏற்றம் உண்டாம். 73 - - _ *— - o ごのつヘ。 – ・つーrっとヘつ r-" cot C- dfs *A-7 Lo- *7 so