பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழ்மொழி இ னி ை le வாய்ந்தது. 'இனிமையால் இயன்ற இளமகளிர்' என்ற பொருள்படவந்த "த மிழ் தpஇய சாயலவர்” என்ற தொடரில்வரும், "தமிழ்” என்ற சொல்லே, இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித், தமிழ் மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார், சீவகசிந்தாமணி என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர்

திருத்தக்கதேவர்.

. சொற்களைத் தே ர் ந் து, இனிமையாகச் சொல்லாட விரும்பிய தமிழர், தாம் கூற விரும்பும் ஒவ்வொரு கருத்தும் இனிமையுடையவாதல் வேண்டும்; இனிக்கும்

வகையில் உரைக்கப் பெறுதல் வேண்டும் எ ன வு ம்

விரும்பினார்கள். அவ்வாறே உரைத்தும் வந்தார்கள். செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச்சிறப்புடையவாம்.

'உள்ளத்தில் உண்மையொழி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்' என்றார் ஒரு பெரியார். தமிழர் வாக்கு இனிமை வாய்ந்தது என்றால், அவர் உள்ளமும், அவ்வுள்ளம் உந்த உளவாகும் அவர் செயல்பாடும் இனிமை . வாய்ந்தளவே ஆகும். இது உண்மை என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் படப் பி டிப்பினை க்கா லும்

- வாய்ப்பினைப் பெற்றார் அனைவரும் உணர்வர்.

. பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் பழம் பெரும் மூதாதையர் தம் பண்பாட்டுப் பெருமையினை,

இற்ைைறத் தமிழரும், பிறரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்ற அவாவின் விளைவாக, அக்காலப் புலவர்