பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளுக்கு மாலை தன் கழுத்தில் விழுந்த மாலேகளைக் கழற்றிக் குழந்தைகள் கழுத்தில் போடுவதில்தான் நேருவுக்கு எவ்வளவு மகிழ்ச்சி !

  • ?

வீட்டுக்கு வந்த சிறுமிக்கு மலர் மாலையைப் போட்டு மகிழ்ச்சி அடைகிரு.ர். கரளத்தில் முஸ்லிம் சிறுமியின் ழத்தில் சரிகை மாலையைப் பாட்டுத் தட்டிக் கொடுக்கிருர்,