இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
f
தான் அடியான்களும் ஆசான்களும் நாம் விழித்துக் கொள்ளும் போதெல்லாம் நமக்குத் 'தத்துவ போதை' ஊட்டித் துரங்க வைக்கப் பார்க்கிரு.ர்கள்.
'மதுவிலக் கால் தீர்க்க முடியாத இந்தப் போதை யைத் 'தத்துவ விலக்'காலாவது நீங்கள் தீர்க்கப் பார்க்க வேண்டும். அதற்கு முதற்படியாகவே இந்நூல் இயற்றப் பட்டிருக்கிறது.
தமிழில் புதிய துறைக்கு வழிகோலும் இதனைத் தமிழுலகம் துணிந்து வரவேற்குமென்றும் நம்புகிறேன்.
பாமரர் வாழி, பாமரர் வாழி!
பஜகோவிந்தம் பாடாப் பாமரர் வாழி!”
சென்னை, வணக்கம், 1–2–’56 விங் த ன்