பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f7 (3) துணே விதிகள் (1), (2)ன்கீழ் தேர்தல் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு முடிவானதாகும். (4) துனேவிதி 1ன்கீழ் அல்லது துணைவிதி 2ன்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒவ்வொரு உத்தரவின் பிரதி ஒன்றைச் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கமிஷனருக்கும், தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 13. ஒருவரின் தேர்தல் 12-வது (1) விதியின்படி செல்லாதென அறிவிக்கப்பட்டு, அந்த விதியைச் சேர்ந்த துணைவிதி 2ன் (b) பகுதியின்படி, புதிய தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவு இடப்பட்டிருந்தால், சந்தர்ப்பத்துக் கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகரின் ஸ்தானம் அல்லது தேர்ந்தெடுக்கப்பெற்ற அபேட்சகர்களின் ஸ்தா னங்கள், தேர்தல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த தேதி முதற்கொண்டு காலியாகிவிட்டிருப்பதாகக் கருத வேண்டும்; சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகார சபை, புதிய தேர்தல் நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளே உடன யாக எடுத்துக்கொள்ள வேண்டும். * 14. (1) மேற்சொன்ன விதிகளில் என்ன சொல்லி யிருந்தபோதிலும், பாதகமில்லாமலே, ஒருவருக்கு மேற்பட்ட நபர்கள் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் தலைவராகவோ துணேத் தலைவராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக உரிமை கொண்டாடியிருந்து, 2-வது விதியின் (1) துனே விதியில் குறிப்பிட்ட கால அளவுக்குள் எவருடைய தேர் தலையும் ஆட்சேபித்து தேர்தல் நீதி மன்றத்துக்குத் தேர்தல் மனு கொடுக்கப்பட்டிராவிட்டால் அல்லது அத்தகைய தேர்தல் மனு அல்லது மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்து பின்னல் வாபஸ் பெறப்பட்டிருந்தால் தேர்தல் அதிகாரி தாம் அவசியமெனக் கருதுகிற விசாரணையைச் செய்த பிறகு- - (a) உரிமை கொண்டாடுபவர்களில் ஒருவர், சந்தர்ப் பத்துக்கேற்ப பஞ்சாயத்து யூனியன் மன்றத் தலைவராகவோ துணைத் தலைவராகவோ கிரமமாகத் தேர்ந்தெடுக்கப்பட் டிருப்பதாக அறிவிக்கலாம். (b) உரிமை கொண்டாடுபவர்களில் எவரும், கிரடி மாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லையென அவ்ர் கணடறிந் தால், புதிய தேர்தல் நடக்க வேண்டும் என உத்தரவு பிறப் பிக்கலாம்.