f()
வஞ்சிப்பா சூத்திர வருணமா யிற்து!
அந்த முறையில், இந்தக் குறுந்தொகைப் பாடலும் ஒருவனுல் புராணமா யிற்று! பிழைப்பைக் கருதி, பிழைபுரிந்து விட்டான், ஆரியத் தமிழன், அறிவு இருண்டவன்.
அகச்சுவை எண்ணம் அளிக்கும்.இப் பாடலைப் புராண மாக்குமுன் இந்தப் புலவன், மதுரையை நினைக்கிறான்; பாண்டியன் மூளைத்ததும், பாண்டியன் முளைத்ததும், சங்கம் வருகின்றது! சங்கம் வந்ததும், பின்னர் நக்கீரச் சிங்கம் வருகிறான்; திரும்பவும் நினைக்கிறான். தருமி என்னும் தரித்திரப் பார்ப்பன, இளைஞனைக் கதையில் இனைத்து வைக்கிறான்.
இயற்கையில் கூந்தலுக் கில்லை வாசம் மங்கையர் குழலுக்கு மாமணம் உண்டுவாதிப் பிரதி வாதி போல, இரண்டு பிளவுகள் - நேரெதிர் நினைவுகள்! இந்த எண்ணங்களை இழுத்துச் சேர்க்கிறான்.
கற்கண்டுப் பாடலை இயற்றிய கவிஞர் இறையனார் தன்னை, இறைவனுக்கு கின்றான்.
சக்ர வர்த்தித் திருமகன் இராமனை, வான்மீகி, ஆண்டவன் ஆக்க வில்லை. கம்பனே, இராமனைக் கடவுளாக்கினான்,