இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பட்டத்தாசி
மதம் வேண்டும் நான்கின்ருர், மதமா வேண்டும்? மதிவேண்டும்; மதிவளர்க்கும் கல்வி வேண்டும்; சதமல்ல வாம்வாழ்வு சதமா அல்ல ? சதமல்ல என்பவர்க்கேன் வீடு வாசல் ? பதருள்ள பக்கத்தில் தமிழன்! செங்கெல் - பட்டறையின் பக்கத்தில் பூணுால் பார்ப்பான் ! இது சரியா? இது நெறியா? இருக்க லாமா? எனக்கேட்க ஆள்ஏது நம்மை அன்றி ?
இவ்வாறு மைத்துனனப் பார்த்து, ஒர்நாள் எடுத்துரைத்தான் நக்கீரன்; அன்னேன் கேட்டு, எவ்வியென்போன் கொடையாலும்; தந்து மாறன் என்பவனின் புகழாலும் சிறந்த நாட்டை, இவ்வாறு சீர்குலத்தக் கயவர் தம்மை இப்போதே சாக்காட்டுக் கனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தாற்ருன் மீள்வோம்; இன்றேல், அனவருமே விலங்கடிமை ஆக நேரும்
いう is ro