பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 வயலும் உள்வாய் நீர்நிலையும் வேறு காணப்படாது நீச அகலான் எ-று. அப் பொய்கை உள்ளும் புற னும் அமல்பட்ட கொம்பினே யுடைய கலையுடன் மான்பினேகள் துள்ளி விளையாடவும். இது பகைவர் கண் பணே நாடு கெட்டவாறு கூறினர். இனி அவர் ஊர் கெட்டவாறு கூறுவர். 246-50. கொண்டி மகளிர்-கோயிற் பணிபுரியும் பகியிலார். இவர் தாமே தம் போகத்திற்கு ஆடவயை வரிப்பவராகலிற்கொண்டி மகளிர் என்ருர். கொண்டியாயினவாறென்றன் கோதையே ' (தேவாாம். 710, 7) என்பதலிைதன் உண்மையுணர்க. வண்டிற் அறக்குக் கொண்டிமகளிர்” (மணிமே 18, 109) என்ருர் பிறரும். இவர் முன்னே தோற்ருர்பாற் பிடித்துவந்த மகளிரென்பர் உரை காரர். இவர் உண்துறை மூழ்கி என்ருர்-ஊரார் நீருண்ணுக் துறையின் மூழ்குதல் தகவன்றேனும் அம்பலப்பணிக்குக் தாயா தற் சிறப்பால் அது புரிந்தனர் என்பது தோன்றக் கூறினர். க்தி மாட்டிய கந்தா விளக்கின்-இவர் இருள் வருவதற்கு முன்னே மாலையிலே கொளுக்கின. இரவெல்லாம் அவியாத விளக் கினையுடைய, அம்பலம் என்க. மலாணி மெழுக்கம்-இவர் மலாணிந்த மெழுகிய இடத்தையுடைய அம்பலம். அம் மெழுகிய இடத்து ஏறிப் பலர் தொழா நிற்க. வம்பலர் சேக்கும் பொதியில்-புதியாய் வந்தார் தங்கும் அம்பலம். பொதியில் கடவுளுடைய தென்பதும் புதியாய் வத் கார் தங்குமிட மென்பதும் இவரே 167 ஆம் அகப்பாட்டில், ' எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று போர்மடி நல்லிறைப் பொதியில் சேக்குவங் கொல்லோ ' எனக் கூறுதலான் உணரலாம். தொழுகல், தெய்வம் இறை கொள்ளும் கந்துடைமையால் என்றும் வம்பலர் கங்குகல் பொதியி லாதல் கருதியும் என்று விளங்கக் கூறியது காண்க. தொழ வந்தவர் பலர் அவ்வம்பலர்க்கு உணவளித்தல் இயல்பென்க. பொதியிற் பருகில நெடுந்தாண் ஒல்கத்திண்டி-அவ்வம்பலத்திற் பருக்க மேனிலையைத் தாங்கி கின்ற நெடிய தூண் சாயும் படி உரிஞ்சி

  • H.