பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 of L. இப்ாடுதலானும், நலங்கிள்ளி பாட்டின் பின்னே கிள்ளி --To-oo: ... .or = : = كي H o o in H o வளவன் பாட்டினப் புறத்திற் பல்லிடத்துங்கோக்கலானும், அன் விருவரும் அந்ந்ல்ங்கிள்ளி தம்பிமாராகிய மாவளத்தாலும், இளஞ் சேட்சென்னியும், அவ்விளையோன் சிறுவனை கரிகாலம்ை o |- - காலத்தவர் என்பதில் ஐயமெழுதப்பில்லே. இவ, H + # |. o * . காலம பழையதாதல் சிலப்பதிகா மக் கடலாடு கா,ைாயில், 'விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன். தண்பதங் கொள்ளுந் தலைநாட் போல' எனவும், மணிமேகலை விழாவறை காதையுள், மன்னன் கரிகால் வளவனிங் கியநாள் இங்கேர் போல்வதோ ரியல்பின தாகிப் பொன்னகர் வறிதாப் போதுவ ரென்பது தொன்னிலை யுணர்ந்தோர் துணிபொரு ளாதலின்' _ எனவுங் கூறுகலான் அறியலாம். இவற்றுள், கலை நாள் முன்ள்ை என வருதலும்’ தொன்னிலையுணர்ந்தோர் கணிபு' என வருதலு நோக்கி, இவ்விரு.நாற்கும் கரிகாலன் பழையளுதல் துணிக. இவன். பழையயிைன் இவைேடொருகாலத்தவான கலங்கிள்ளி, இளஞ்சேட்சென்னி, கிள்ளிவளவன் இவரும் பழைய | -

    • .

ru தெளிப்லாம். இனி உருவப்பஃறேரிளஞ்சேட் சென்னியும், நெய்தலங்கான விளஞ்செட் சென் னியும் வேறெனக் கொண்டு கரிகாற்சோழன் உருவப் பஃறே சிகாயோன் சிறுவன்’ (பொருகாறு) எனப்படுத லானும், கரிகாற் சோழன் பாடல்கள் கிள்ளிவளவன் பாடல்கட்கு ■ = : ■ - - == .*.* s بحیے கேடிதமுன்னரே 1.மபபாடடிற கோக்கப்பட்டிருக்கலானும், கரி காலனும் கிள்ளிவளவனும் ஒருகாலத்தவராகா சென்றும், இரு உரும் வேறு வேறு காலத்துக் காவிரிப்பூம்பட்டினம் உடையவராயி தர் எனக் கூறினலென்னேயெனிற் கூறுவேன். கரிகா லனையுங் ள்ளிவளவனையும் பாடிய நக்கீாராகிய ஒரு புலவரே இ. O Այ s