என்பது அகம். (67) 54 81-85. தூண்டிலுடன் கூடிய காம்பு வேலாகவும், அது சாத்திய குறுங்கூரை தோற் கிடுகாகவுங் கொள்க புறச்சேரிக் குடிநாப்பண் என்க. நிலவு வெண்மண லுக்கும் இருள் வலைக்கு முவமை. "பாயிரும் பனிக்கடல் லால் வலை ஈரம் புலர்தல் கூறினார். தாழையாகிய 6 தங்கை விலக்கற்கு. வேட்டஞ் செல்லாது என்ற வீழ்த்தாழை என்றது தாழ்ந்த- தங்கி வளர்ந்த. 0 வெண்கூதாளம் -வெண்தாளி. தண் பூங் கோதையர். தண்ணிய பூவாலாகிய மாலையினர்; இவர் பரதவர். தட்பமும் மன மும் பெருகுதற்குத் தாழை தாளிற்றங்கி வளர்தல் வேண்டினார். யால். 86-90. சினைச் சுறவின் கோடு நட்டு-சினையுடைய சுறவுக் கோடு நாட்டி. மனைச் சேர்த்திய வல்லணங்கினான்-அக்கோட்டை இருப்பிடமாய்ச் சேர்த்தியதனால் விளங்கும் வலிய வருண தேவதை மனை - ஈண்டுத் தெய்வமுறையுமிடம். கோட்டை ஈட்டு, அந் நட்ட கோட்டையே அத்தெய்வத்திற் கிருப்பிடமாக வேற்று தலான், இவ்வாறு கடலிடங் கொண்ட வருணனை மனைச்சேர்த்திய வருமை குறித்து மனைச்சேர்த்திய வல்லணங்கினான் என்றார். இதனை வல்லணங்காகிய வருணவக் கொடு நட்டு மனைச்சேர்த்தியத் ல் என்றதாகக் கொள்க. மடற்றாழை மலர் மலைந்தும் -தாழையின் மடன் மலர் சூடி யும். பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும் - சருச்சரைப் பனையின் கள்ளைக் குடித்தும். மடன் மலரும் பிழியும் அணங்கிற்குச் சூட்டி யனவும் படைத்தனவுமாகும். எண்ணெயாடாமையிற் புல்லென்ற தலைமயிரினையுடைய பரதவர். 91-95.பைந்தழைமாமகளிரொடு - பசிய நெய்தற்றழையுடையை யுடைய மாமை நிற மகளிருடன் உண்டு ஆடியும் என்க. பாயிரும் பனிக்கடல் - பரந்த கரிய நடுக்கஞ் செய்யுங்கடலில்; வேட்டஞ் செல்லாது - மீன் வேட்டஞ் செல்லாது. து-
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/69
Appearance