பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர் உருத்திரங் கண்ணனும் இயற்றிய ப ட் டி ன ப் பாலை = = H ,ר e Т, в வசையில்புகழ் வயங்கு வெண் மீன் றிசைதிரிந்து தெற்கேகினுக் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன் TIIT றி 5 வான்பொய்ப்பினும் தான்.பொய்யா மலைத்தலிய கடற்காவிரி புனல்பாந்து பொன்கொழிக்கும் விளைவரு வியன்கழனிக் கார்க்கரும்பின் கமழாலைத் 10 தித்தெறுவிற் கவின்வாடி நீர்ச்செறுவி னினெய்தற் பூச்சாம்பும் புலத்காங்கட் காய்ச்செந்நெற் கதிாருத்து மோட்டெருமை முழுக்குழவி 15 கூட்டுகிழற் அறுயில்வதியும் கோட்டெங்கிற் குலைவாழைக் காய்க்கமுகிற் கமழ்மஞ்ச ளினமாவி னினர்ப்பெண்ணே முதற்சேம்பின் முளையிஞ்சி 20 யகனகர் வியன்முற்றத்துச் "சுடர் நூதன் மடநோக்கி னே ரிழை மகளி ருணங்குணக் கவருங் கோ ழி யெறி ந்த கொடுங்க . னங்கு " ( பொற்காற் புதல்வர் புரவியின் அருட்டு 25 முக்காற் சிறுகேம் முன்வழி விலக்கும்