பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 எனவும், கம்பதாடர், சாயு வென்பது தாய்முலை யன்னது" (을 ற்ற ப். 12) எனவும் கூறுதலானு முண்மையுணர்க. இங்கல்லோர் கருத்திற் கியைபக்கொள்ளின் இவ்வுவமைகள் காவிரி கடலொடு கலப்ப தற்குக் கூறியனவாக எண்ணுது, இம் மக்கள் திரள் துே நீங்கக் கடலாடியதற்கும் மாசு நீங்கக் காவிரிப்புனல் படிந்ததற்கும் உவமை யாக வெழுந்தனவென கினையின் நன்கு பொருந்துதல் கண்டுணர்க. கடலாடுதல் 'கழிய காவி குற்றங் கடல வெண்டலப் புணரி யாடியு என்றே பிரிவி லாய முரியதொன் றயா' (கு என்பது மு கலியவற் முல் அ றியப்படும். துே ங்ேகள் கட லாடுதல் ஆரியரொப்ப இக்காட்டார்க்குக் கொன்மை வழக்கென்பது இதற்ைறெரியலாம்; 4.நீண்டதோள் மால்கிடந்த நீள்கடனி சாவோன் பூண்டகா ளெல்லாம் புகும்" (3-ம் திருவந்தாதி )ெ என்பதனையும் ஈண்டைக்கு கினைந்துகொள்க. முந்நீர் விழவு: கொண்டாடியவர் (முந்நீர்விழவினெடியோன்';புறா. 9) கமிழயே யாதலுங் தெளிந்து கொள்க. மாமலையனேந்த கொண்முப்போலப் பாதவர் மகளிசொடுகடலாடியும், தாய்முலை கழுவியகுழவி போலப் புனல் படிந்தும் என்று ஆசிரியர் கருதினமெனக்கொள்க. கொண் மூப் போலவுங் குழவி போலவும் கடலாடியும் புனல் படிக் கும் என கிானிாையாய் இயைதல் காண்க. ஆசிரியர், புணரியொடு யாறு தலைமணக்குங்கூடல்' என்ற தொடரிற்றலைவைேடு கலைவி மணந்து கூடுங்கூட்டத் தைக் குறிப்பானுணர்த்தலும் ஈண்டைக் கேற்ப நோக்குக. Lorommu !