பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

காதலே, துன்பம் என்னும் கொழுந்து விட்டெரியும் விளக்கை ஏந்தி நீ வரும்போது உனது முகத்தை நான் பார்க்க முடிகிறது ; நீயே இன்பம் என்றும் அறிகிறேன்.



மின்மினிப் பூச்சி விண்மீன்களைப் பார்த்து, “உங்கள் ஒளி ஒரு காலத்தில் மங்கிவிடும் என்று கற்றறிந்தோர் கூறுகிறார்கள்” என்று சொல்லிற்று.


விண்மீன்கள் ஒரு பதிலும் கூறவில்லை.

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

28