பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 209

மலும், அழியாமலும் இலக்கிய உலகிலும், அறிவுச் செயற்பாட்டிலும் ஆட்சி செய்து வருகின்றது.

அள்ளித் தெளித்தாற் போன்று, தன் உருவிலும், மாற்றுருவிலும்,கலப்படஉருவிலும்,மெருகுருவிலும்ஆட்சி செலுத்தி வருகின்றது. காலத்து ஆட்சியில் எத்துணையோ பயன்கள் விளைகின்றன . அவ்விளைச்சல்களில் பட்டி மண்டப விளைச்சலும் நேர்ந்து கொண்டே வரலாறு படைத்து வருகிறது.

பட்டி மண்டப விளைச்சலில் கதிர்மணிகளும், முற்றிய முத்துமணிகளும் தோன்றுகின்றன, இடை யிடையே பதர்களும் சோடைகளும் நேராமல் இல்லை . இருப்பினும் விளைச்சல் விளைச்சலே