பக்கம்:பணக்காரர் ஆகும் வழி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முத்தையன் : ஏன், உனக்கும் யாரா . வது கை கொடுக்கும்படி நீ நடந்து கொள்ளலாமே ! அப் படிச் செய்யாதது உன் குற்றம். அதற்கு, பாடுபட்டுப் பணக் காரன் ஆனவன் என்ன செய் வான் ? அப்படியே ஒரு வ ர் உ த வி செய்து வி ட் டா ல் போதுமா ? ஒருவர் சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்கு வரும் ? நாமே பாடு பட வேண்டும். நான் எப்படி முன்னுக்கு வந்தேன் தெரியுமா? சொல்லவா ? . சங்கரன் : சொல்லு | முத்தையன் என் கதை பெ f այ சோகக் கதை. பத்து ஆண்டுக்கு முன்பு நான் பட்ட பாடு பகவா அனுக்கே தெரியும். குழந்தைகள் ப. சி ய ர ல் அழும். அதைப் 15 பார்த்து, நானும் என் மனைவி யும் எத்தனையோ முறை அழுது இருக்கிருேம். கிழியாத து. வையே இல்லாததால் வெளியில் வர என் மனைவி @జ్జె வாள். குடிசை எப்படிதெரியுமா! மழை பெய்தால் அது எங்கள தலையில்தான். இதற்குமேல் எங்கள் ஏழ்மையைப் புற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. சங்கரன் : என் குடும்ப நிலையும் இப் போது இதுவேதான். 變 * ● ஆ 鬱 வி குையன : நான், எ ன &T முத ੇ வேலை செய்வோம். சங்கரன் ! ஐ யை யோ பெண் பிள்ளையைக் கூடவா வேலை செய்ய விடுவது ? - 總 @ * > 7. த்தையன் . ஏன், செய்தால் என்ன: முத ಶ್ಗ நாடுகளில் செய்ய வில் ஆலயா? எல்லோரும் வே லை