பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைத் தாமும் கொண்ட பு:வெ. மாலையார், இத் திணைக்கு உரியவாக, வேறு சில துறைகளையும் கொண்டுள்ளார்; ஆனால், அத்துறைப் பொருளை நோக்கின், அவையெல்லாம் வாகை, பாடாண், காஞ்சி போலும் பிற திணைகளுக்கு உரியனவே யல்லது, இத் தும்பைத் திணைக்கு உரியனவாகா என்பது தெள்ளிதின் புலனாம்.