பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி புரிந்து. இனிது க ழி ந் த = தம் வாழ் நாட்களை இனிதாகவே கழித்த மன்னர் மறைத்த தாழி=மன்னர் களையும் மூடி மறைத்த முது மக்கள் தாழிகளை உடையவாகிய, வன்னிமன்றத்து விளங்கிய காடு=வன்னி மரங்கள் நிறைந்த மன்றங்களால் விளக்கமுற்ற இடுகாடு. காணிலியரோ= காணுது ஒழிவதாக !

59