118
புரையோள் கணவ -
தொலையாக் கொள்கை -
சுற்றம் சுற்ற –
வேள்வியின் கடவுள்
அருத்தினை -
உயர்நிலையுலகத்து
ஐயர் -
கேள்வி இன்புறுத் ജ്ഞങ്ങ് --
வணங்கிய சாயல் -
வணங்கா ஆண்மை —
இளந்துணைப் —
புதல்வரின் முதியர்ப்பேணி —
தொல் கடன் இறுத்த –
வெல்போர் அண்ணல் -
புலவர் கா. கோவிந்தனார்
உயர்ந்தவட்குக் கணவனே குன்றாத கோட்பாட்டினை
யுடைய சான்றோராகிய சுற்றத்தார் நீங்காது சூழ
போர்க்களத்தே பகைவரை வென்று செய்யும் களவேள்வி யால் வெற்றிக் கடவுட்கும் பலி யூட்டி அதனை மகிழ்வித்தாய்;
வீரருலகத்து வாழும் சான்
றோரை, - அவர் செய்த வீரச்செய்ல் களைப் புலவர் பாட இருந்து கேட்குமாற்றால் மகிழ்வித் தாய்;
நட்பமைந்த சான்றோர்க்குப்
பணிந்தொழுகும் மென்மை யினையும்;
பகைவர்க்கு வ ண ங்கள் த ஆண்மையினையுமுடைய,
இந்த துணையாகிய மக்களை
கொண்டு,
முதியராகிய பெரியோர்க்குரிய தொண்டினைச் செய்வித்து:
தொன்று தொட்ட தம்
கடமையினை ஆற்றிய;
வெல்லுகின்.ש போரையுடைய அண்ணலே;