பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை.

உடைநிலை நல், அமர்

கடந்து

மறம் கெடுத்து

செம்மல் தொலைத்த

லலம்படு வான்கழல்

வயவர் பெரும

நகையினும் பொய்யா

வாய்மை

பகைவர் புறஞ்சொற்

கேளா

புரை தீர் ஒண்மை பூண்கிளர் மார்ப

பெண்மை சான்று

பெருமடம் நிலை இ

கற்பு இறை கொண்ட

கமழும் சுடர்நுதல்

م.م.

  • .

-به-بابه

117

என்றும் தமக்கே புடைமை யாகப் பெற்றி நிலைமையினை

யுடைய நல்ல போர்களை

வஞ்சியாது பொருதழித்து: அவருடைய போர் வன்மை யைச் சிதைத்து;

இறுதியாக அவரது தலைமை யினையும் அறக்கெடுத்த; வெற்றி பொருந்திய பெரிய கழல ரிைத்த வீர ர் க் கு த் தலைவனே: விளையாட்டானும் பொய்

கூறுதலையில்லாத வாய்மை யினையும்: -

பகைவர் தம் புறத்தே

இகழ்ந்து கூறும் சொற்களை

ஏறட்டுக் கொள்ளாத;

குற்றம் நீங்கிய அறிவினையும்;

பூணாரமணிந்த மார்பினையும் உடையோய்:

நாணம் நிறைந்து:

பெரிய மடமென்னும் ຮສ. நிலைபெற்று:

கற்பு Q5.4 4.3໙r தங்கின:

மணம் கமழும் ஒளி பொருந் திய நெற்றியினையுடைய