இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சான்றெண் விளக்கம்
வட்கர் போகிய வளநெம் போந்தை உச்சிக் கொண்ட ஆரி வெண்டோடு
- புறம் : 100.
வெண் தோடடசைந்த வொண்பூங்கு வளையர்
- பதிற் ; 58;
நல்ல போலவும் நயவ தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காதளெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொறு மொசி கொள்ளாது
- புறம் : 58
& பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்னேயுள திருக்குறள்:521
அரசுபடவமருழக்கி முரசுகொண்டு
- - களம் )3arlیحهست அடுதிறலுயர் புகழ் வேந்தே மதுரைக்காஞ்சி:28,