பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 125

பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை . கடத்திடைப் பிடிவின் தொடைக்குலைச் சேக்கும் வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின் r இலங்குகதிர்த் திருமிணி பெறு உம் அகன்கண் வைப்பி னாடு கிழ வோனே. 66

துறை-செந்துறைப்பாடாண்டாட்டு வண்ணமும் தூக்கும் அது. பெயர்-புதல்சூழ்பறவை. 3

- 態

கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு பக்தர்ப் பெயரிய பேரிசை மூதுர்க் . கடனறி மரபிற் கைவல் பான தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க - ,5

வயங்குகதிர் வயிரொடு வலம்புரி யார்ப்பப் பல்களிற் றிாைகிரை புலம்பெயர்க் தியல்வர அமர்க்க ணமைந்த வவிர்கினப் பரப்பிற் குழு உச் சிறை பெருவை குருதி யாரத் - தலைதுமிக் தெஞ்சிய வாண்மலி ஆயமொடு . 1 0

உருவில் பேய்மகள் கவலை கவற்ற நாடுட னடுங்கப் பலசெருக் கொன்று காறினர்க் கொன்றை வெண்போழ் கண்ணியர் வாண்முகம் பெரறித்த மாண்வரி யாக்கையார் . நெறிபடு மிருப்பி னிருங்கண் மூரியோடு - 45

வளைதலை மாத்த தாழ்கரும் பாசவர் எஃகா டுனங் கடுப்பு மெய்சிதைந்து சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன் மலர்ந்த காந்தள் ம4றா துதிய கடும்பறைத் தும்பி குர்கசைத் தாஅய்ப் 20

பறைபண் ணழியும் பாடுசால் நெடுவரைக்

பெ

கல்லுயர் கேரிப் பொருநன் . . . " - . செல்வக் கோமாற் பாடினை செலினே. 67

துறை-பாணாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது யர் வெண்போழ்க்கண்ணி.