52
ஆடு பெற்றழிந்த
மள்ளரர் ---
நீ கண்டனையேம்
என்றனர் --سنس
நீயும் நும் நுகம் கொண்டு
இனும் வென்றோய் -
- துணையாகக் கொண்டு மேலும்
- அதனால், கால் எடுத்த -
திரை முழங்கும் முரல் வேலி —
நனந்தலை Lಖ5ಹಿ. —
செய்த நன்று உண்டு
எனின்
புலவர் கா. கோவிந்தனார்
பண்டெல்லாம் வாழ்த்தும் பாராட்டும் வகைவகையாகப்
பெற்றிருந்தும், உன்னைப்
பகைத்துக்கொண்டு உன்னோடு
போரிட்டமையால், அவற்றை இழந்து விட்ட பகைப் படை வீரர்கள். • , பகைவர் படையில் பணியாற்று வது விடுத்து, உன் படையில் சேர்ந்து பணியாற்றும் உள்ளம் உடையவராகி வந்து.' -
உன் உள்ளக் கருத்து யாதோ அதுவே எம் கருத்தாக, உன்
ஏவல் கேட்டு வாழ்வேம் என்று
கூறுவராயினர், நீயும் உன் சேரர்குலத்தோர்க்கு உரிய கோல் செம்மையே
பல வெற்றிகளைக் கொண் டாய். * காற்று வீசி எழுப்பிய, அலைகள் முழங்கும் முழக்கத்
தையுடைய கடலை வேலி
யாகக் கொண்ட
鄒, - பரந்த இவ்வுலகில் வாழும் மக்கள். முன்னைப் பழம் பிறப்பில் செய்த நல்வினைகள் இருக்கு
மாயின்.