இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புலா அம் பாசறை - 65
- அந்தண்ர் - அந்தணர்கள்.
அருங்கலம் ஏற்ப - நீர் வார்த்துக் கொடுக்கும்
அரிய பொன் அணிகளைக் கை களில் ஏற்க ஏற்க,
நீர்பட்டு' – அவ்வணிகளோடு வார்த்த -
- தண்ணீர் கலந்து,
இருஞ்சேறு ஆடிய - பெருஞ்சேறாகி விட்ட,
மணல் மலி முற்றத்தில் புது மணல் பரப்பிய மாளிகை
முற்றத்தில். களிறு நிலை முனை இய- களிறு நிற்பதற்கு வெறுத்த, தார் அரும் தகைப்பின் - ஒழுங்கு செய்யப்பட்ட, இரவ
லர் தவிர்த்துப்பிறர் நுழையலா காவாறு காப்பு செய்யப்பட்ட,
- அவ்வயின் - அவ்விடத்தில்
புறஞ்சிறை ഖിi് - 55 முதலாம் இரவலர் கானின் - - களைப் புறத்த்ேகண்டஅளவே, வல்லே – காலம் தாழ்த்தாது . எஃகு படை அறுத்த . பகையின் வாள்படை வேல்
- படை கலை வென்று அழித்த,
கொய் சுவல் புரவி - - கொய்யப்பட்ட பிடரியினை
- யுடைய குதிரைகளையும்,
அலங்கும் பாண்டில் - அசைந்தாடும் தேர்களையும் .
- x - அணிந்து கொடுங்கள் என்
- ஏவும்
புலn-5