பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம். பாசறை

பரியுடை நன்மா -

விரியுளை குட்டி بہnہبہ۔--سہی

மலைத்த தெவ்வர் -

மறந்தமக் கடந்த -

காஞ்சி சான்ற سہم سب سے ”

வயவர் பெரும் • --

வில்லோர் மெய்ம்மறை -

சேர்ந்தோர் செல்வ -

பூண் அணிந்து எழிலிய —

வனைந்துவரல் இளமுலை

மாண்வரி அல்குல் -

மலர்ந்த நோக்கின் –

77.

விரைந்த செலவினையுடையவு

மான குதிரைகளுக்கு:.

மேலும் உற்சாகம் ஊட்ட

விரிந்த தலையாட்டம் எனும்

ஒப்பனையை அணிவித்து:

எதிர்த்துவந்து போரிட்ட பகை

வர்களின்;

வீரம்கெட, வெற்றி கொண்ட: காஞ்சித்தினை ஒழுக்கமாம் நிலையாமை யுணர்வை நெஞ் சிலே நிறுத்தி உயிரிழப்பிற்று. அஞ்சாது போரிடும்; .

படை வீரர்களின் தலைவனே!

வில்வீரர் உள்ளிட்ட நாற்ப்டை

யாளர்க்கும் மெய்புகு கவசம்

போல் இருந்து காப்பவனே!

வந்து அடைந்தோர்க்குச் செல் வமாய் இருந்து பயன்படு வோனே!

அணிகள் அணிந்து அழகு பெற்ற: -

வணைந்து கொண்டாற் போல்: எழுந்து நிற்கும் இளமுலை யினையும்; - அழகிய வரிகள் நிறைந்த அல் குலினையும்:

அகன்ற பார்வையினையும்: