புலா அம். பாசறை
பரியுடை நன்மா -
விரியுளை குட்டி بہnہبہ۔--سہی
மலைத்த தெவ்வர் -
மறந்தமக் கடந்த -
காஞ்சி சான்ற سہم سب سے ”
வயவர் பெரும் • --
வில்லோர் மெய்ம்மறை -
சேர்ந்தோர் செல்வ -
பூண் அணிந்து எழிலிய —
வனைந்துவரல் இளமுலை
மாண்வரி அல்குல் -
மலர்ந்த நோக்கின் –
77.
விரைந்த செலவினையுடையவு
மான குதிரைகளுக்கு:.
மேலும் உற்சாகம் ஊட்ட
விரிந்த தலையாட்டம் எனும்
ஒப்பனையை அணிவித்து:
எதிர்த்துவந்து போரிட்ட பகை
வர்களின்;
வீரம்கெட, வெற்றி கொண்ட: காஞ்சித்தினை ஒழுக்கமாம் நிலையாமை யுணர்வை நெஞ் சிலே நிறுத்தி உயிரிழப்பிற்று. அஞ்சாது போரிடும்; .
படை வீரர்களின் தலைவனே!
வில்வீரர் உள்ளிட்ட நாற்ப்டை
யாளர்க்கும் மெய்புகு கவசம்
போல் இருந்து காப்பவனே!
வந்து அடைந்தோர்க்குச் செல் வமாய் இருந்து பயன்படு வோனே!
அணிகள் அணிந்து அழகு பெற்ற: -
வணைந்து கொண்டாற் போல்: எழுந்து நிற்கும் இளமுலை யினையும்; - அழகிய வரிகள் நிறைந்த அல் குலினையும்:
அகன்ற பார்வையினையும்: