பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 87

- இடம் அகன்ற ஊர்களை யுடைய நாட்டிற்கு உரிய தல்ை மகனான செல்வக் கடுங்கோ

வாழியாதன்.

கண் அகல் வைப்பின் நாடு கிழவோன்

கிழித்துக் குறுக நறுக்கி வாகையோடு இடைவைத்துத்

தொடுத்த பனங்குருத்து முல்லை முகைக்கு ஒப்பாகவும் உவமங்கொள்ள வைத்த சிறப்பானே இதற்குப் புதல் சூழ்

பறவையென்று பெயராயிற்று.