பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை

குழுஉச்சிறையெருவை -

குருதியாரத்

தலைதுமிந்து எஞ்சிய -

ஆண்மலியூபமொடு

உருவில் பேய்மகள் ---

கவலை கவற்ற

நாடு உடல் நடுங்க ---

பல் செருக்கொன்று


நாறுஇணர்க்கொன்றை

வெண்போழ்க் கண் ணியர்

வாள் முகம் பொறித்த

மாண்வரி யாக்கையர் -

நெறிபடு மருப்பின் இருங்

கண் மூரியொடு --

வளை தலை மாத்த தாழ்

கரும் பாசவர் .-....-.ممام

93

பெரிய சிறகுகளை உடைய பருந்துகள் பி ண ங் க ளி ன் குருதியை புண்ண

தல்ை வெட்டுண்டதால் குறை

யுடலோடு ஆடும் ஆண்மை நிறைந்த கவந்தத்தோடு,

வடிவமற்ற பேய்மகள் காண் போர் வருந்துமாறு அச்சுறுத்த

நாட்டிலுள்ளோர் அ கு சி நடுங்க பல் போர்களிலும் வென்று

மணம் நிறைந்த கொன்றைப் பூவின் கொத்துக்கள் விரவித் தொடுத்த வெள்ளிய பனந்'

தோட்டுக் கண்ணியை அணிந்: தவராய்

வாளின் வாய் உண்டு பண்ணிய மாட்சிமைக்கப்பட்ட வடுக்க ளாகிய வரி பொருந்திய முகத்தையுடையராய்;

நெறிப்புடைய .ெ காம் பும் - பெரிய கண்ணுமுடைய எருத் துக்களோடு; - -

வளைந்த தலையை யுடைய ஏனை விலங்குகளின் இறைச்சி

களையுடைய தாழ்ந்த இழிந்த பாசவர்; -