74
பதிற்றுப்பத்து தெளிவுரை
74
பதிற்றுப்பத்து தெளிவுரை
சினனே காமம் கழிகண் ளுேட்டம் அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத் தறந்தெரி திகிரிக்கு வழியடை ப்ாகும் தீதுசேண் இகந்து கன்றுமிகப் புரிந்து
கடலுங் கானமும் பலபயம் உதவப்
பிறர்பிறர் கலியாது வேற்றுப்பொருள் வெஃகாது"
மையில் அறிவினர் செவ்விதின் கடந்துதம் அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல் பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச் சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தற் கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும் ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த
வேல்கெழு தானை வெருவரு தோன்றல் உளைப்பொலிந்த மா இழைப்பொலிந்த களிறு வம்புபரந்த தேர் அமர்க் கெதிர்ந்த புகன் மறவரொடு
துஞ்சுமரங் துவன்றிய மலரகன் பறந்தலை ஒங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக் கடிமிளைக் குண்டுகிடங்கின் நெடுமதில் கிரைப்பதணத்
தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும் நீர்த்தரு பூசலி னம்பழிக் குநரும் ஒலித்தலை விழவின் மலியும் யாணர்
40
15
20
25
30