பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகராட்சிச் சங்கைப்போல் நான்நடுங்க கீழுழக்கம் செய்யலாமா? மிகவருத்தம் செய்யுமிந்தச் செயலாலே பெற்றேர்கள் ஒன்ருய்க் கூடிப் பகலிரவாய் ஆராய்ந்து பால்கிலவே கருத்தடைக்கு விழாவெ டுத்தார். நகைமுத்தே ! நானுன்னே வேண்டுகிறேன் ; இக்குற்றம் இனியும் வேண்டாம், இமைப்பிற்குள் பறக்கின்ற இன்னுர்தி வளமனைகள் இயன்ற் செல்வ அமைப்போடு வாழ்கவென அன்பேநான் உனைவாழ்த்தப் போவ தில்லை. தமிழுயரத் தமிழ்மக்கள் தாரணியில் உயர்வரென்ற தலைமைக் கொள்கை இமைப்பொழுதும் நீங்காமல் இதயத்தில் இருக்கட்டும் , ஏற்றம் கொள்வாய். ஈரோடு இலக்கியப் பேரவை ஆண்டு விழா திசம்பர் 67 குழந்தை 97 usnfl-7