பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாட்படையாய் வேற்படையாய் வதன மதிக்குடைக்கீழ் காற்பொறியை ஆளும்கடுப்பொறிகான் தோன்றுமிந்த மண்ணுலகே என்னுள் அடங்குமென்ப தாலன் ருே கண்ணகல் ஞாலம எனப்பெரியோர் உரைத்தார்கள். கனவுலகம் அத்தனையும் கான்முகன் படைப்பென்ருல் கனவுலகம் படைக்கின்ற கர்த்தாவும் கானன்ருே ? இம்மை மறுமை இருமையிலும், மானிடர்கள் எம்மையன்றி வேறே எப்பொருளைத் தேடுகிருர் ? மறுமையில் தாமரைக் கண்ணுலகும். இம்மையிலே பெருமயலார் தாம் அரைக் கண்ணுலகும் தேடுகின்ருர், உறுதிப் பொருள்கானிவ் வுலகத்தில் , ஆகையில்ை கருதித் தொடர்வீர் என. ஈரோடு இலக்கியப் பேரவை ஆண்டு விழா திசம்பர் 70 கண் - 1 07