பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகி தேம்பும் கடற்கரையில் திருவிழா கடத்துகின்ற பூம்புகார் மக்களே ! என்னைத் தெரிகிறதா ? ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வானுடைய மருமகளைத் தெரிகிறதா ? குறையாத பெருஞ்செல்வக் குன்றின்மேல் வீற்றிருந்த மறைகாய்கன் பெற்ற மடக்கொடியைத் தெரிகிறதா ? மறந்திருக்க மாட்டீர் ; இம் மண்ணில் பிறப்பெடுத்துப் பெருங்கண்ணிர்க் காப்பியத்தைப் பேசவைத்த கண்ணகிகான் ! கண்ணகி . - --------- - - - - - - - 1 17