பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணக்கள் கணக்கை

 முடித்துவிடு; சற்றும்

சுணக்க மினிவேண்டாம்

 சொன்னபடி செய்'என்றார்.

தந்தை மகனிருவர்

 தாங்காப் பெருந்துயரைச்

சிங்தையிலே தேக்கிச்

 சிறுசலனம் இன்றிப்

பெருநெருப்பை மூடிவைத்துப்

 பேசாமல் தூங்கும்

எரிமலையைப் போலிருந்தார்

  இன்று